கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச எனதுயிரே! காதல் சுடுதே... காய்ச்சல் வருதே!
ஆரவார இசையோடு விண்ணைத்தாண்டி மின்னும் நட்சத்திரக் காதலைவிட ஏனோ மிகச்சமீபத்தில் மெழுகு போல் உருகி ஒளிரும், சோகமும், ஏழ்மையும், உண்மையும், எளிமையும் கூடிய அங்காடித் தெருக் காதல் உயிரைத் தொடுகிறது.
Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts
Tuesday, April 6, 2010
Subscribe to:
Posts (Atom)