Saturday, August 8, 2009

தோழமை


நீ நிராகரித்துக் கொண்டே இருப்பதும்
நான் புரிந்து கொண்டே இருப்பதும்
என்னைக் கொன்று தெய்வம் வளர்க்குமாம்!

நானே இல்லையென்றான பொழுது
யாருக்காக இந்தக் கடவுளை
நான் ஸ்ரிஷ்டிக்க வெண்டும்?


1 comment: