Thursday, April 23, 2009

வடகிழக்குப் பருவ மழை!

காவிரி கரை தொடு
கொள்ளிடம் கட...
தஞ்சை பெருவயல் நன்செய் தங்கிடு
நெல் மணி குவி.. கன்னல் விளை!
கொள்முதலாளியின் கைப்பை கனக்கும்
மந்திரிமார்களின் நிலவறை சிரிக்கும்!
பெருமிதம் கொள் - அதன்முன்
பேதமைக் கொல்!
ஆக்கியவன் உலைக்கே சோறு இல்லையாம்...
அவன் சிசுவின் வயிற்றை நீராய் நிரப்பு!

2 comments:

Rags said...

Aptly said...7 lines la Oru Vyavasayin kadhaya sollita...Bhale...

சரவணா JK said...

amazing!!! very powerful lines. keep going...